சேரனின் கருத்திலும் உண்மை இருக்கிறது. நியாயமான ஊதியத்துக்கு தொழிலாளர்கள் குரல் கொடுப்பதில் தவறில்லை. ஆனால், படைப்பாளர்களிடம் வற்புறுத்தி தொழிலாளர்களுக்கான ஊதியத்தைப் பெறுவது முறையில்லை. உழைப்புக்குத்தக்க ஊதியம் என்பதுதானே சரி... சின்ன பட்ஜெட் படங்களைக் காப்பாற்ற சேரனின் போர்க்குரலாகவே இந்த அறிக்கையைக் கருதுகிறேன். எடிட் செய்யாமல் வழங்கியமைக்கு நன்றி!
சேரனின் கடிதம் நியாயமானது. அவருடைய ஆவேசத்தை மதிக்கிறேன். ஆனால், இந்த விவகாரத்தில் இவர் தலை நுழைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? இவரிடம் யாராவது கருத்துக் கேட்டார்களா... இல்லை கடன் கேட்டார்களா? அமீர், சேரன் மாதிரியான ஆட்களுக்கு எல்லாம் ஏதாவது ஒரு பிரச்சனை வராதா என்கிற ஏக்கம் தான் எப்போதும் இருக்கும் போலிருக்கிறது. பப்ளிசிட்டிக்காக அமீரும் சேரனும் இப்படி அடித்துக் கொள்வதாகக்கூட நினைக்கத் தோன்றுகிறது.
+ comments + 2 comments
சேரனின் கருத்திலும் உண்மை இருக்கிறது. நியாயமான ஊதியத்துக்கு தொழிலாளர்கள் குரல் கொடுப்பதில் தவறில்லை. ஆனால், படைப்பாளர்களிடம் வற்புறுத்தி தொழிலாளர்களுக்கான ஊதியத்தைப் பெறுவது முறையில்லை. உழைப்புக்குத்தக்க ஊதியம் என்பதுதானே சரி... சின்ன பட்ஜெட் படங்களைக் காப்பாற்ற சேரனின் போர்க்குரலாகவே இந்த அறிக்கையைக் கருதுகிறேன். எடிட் செய்யாமல் வழங்கியமைக்கு நன்றி!
சேரனின் கடிதம் நியாயமானது. அவருடைய ஆவேசத்தை மதிக்கிறேன். ஆனால், இந்த விவகாரத்தில் இவர் தலை நுழைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? இவரிடம் யாராவது கருத்துக் கேட்டார்களா... இல்லை கடன் கேட்டார்களா? அமீர், சேரன் மாதிரியான ஆட்களுக்கு எல்லாம் ஏதாவது ஒரு பிரச்சனை வராதா என்கிற ஏக்கம் தான் எப்போதும் இருக்கும் போலிருக்கிறது. பப்ளிசிட்டிக்காக அமீரும் சேரனும் இப்படி அடித்துக் கொள்வதாகக்கூட நினைக்கத் தோன்றுகிறது.
Post a Comment